Monday 9 December 2019

1.12.2019 அன்று நடைபெறவிருந்த தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு தொடர் கன மழை காரணமாக, தேர்வர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டது. இவ்வலுவலக 04.12.2019 நாளிட்ட கடிதத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடத்தக்கூடிய நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தல் பட்டது, முதன்மைக் கல்வி அலுவலர் மக்களிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இத்தேர்வினை 15.12.2019 அன்று நடத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

 அரசுத் தேர்வுகள் இயக்கம் - சென்னை - 6, தொடர்
கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட
தேர்வு மீண்டும் நடத்துவது - குறித்து,



1.12.2019 அன்று நடைபெறவிருந்த தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்
தொகை தேர்வு தொடர் கன மழை காரணமாக, தேர்வர்களின் நலன் கருதி
ஒத்திவைக்கப்பட்டது. இவ்வலுவலக 04.12.2019 நாளிட்ட கடிதத்தில் முதன்மைக் கல்வி
அலுவலர்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடத்தக்கூடிய
நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தல் பட்டது,
முதன்மைக் கல்வி அலுவலர் மக்களிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், முதன்மைக் கல்வி
அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடத்தலாம்
என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இத்தேர்வினை 15.12.2019 அன்று நடத்தலாம் என்று
தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்விற்கான, தேர்வர்களின் நுழைவுச் சீட்டினை (Hall ticket)
10122019 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அனைத்து பள்ளித் தலைமை
ஆசிரியர்களிடமும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது,

இத்தேர்வினை எத்தகைய புகாருக்கு இடமின்றி சுமுகமாக நடத்திட அனைத்து
மேற்கொள்ள
முன்னேற்பாட்டினையும்
தேர்வு
அனைத்து
மைய
கண்காணிப்பாளர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓம்/
இயக்குநர்
நகல்
1. மாவட்ட கல்வி அலுவலர்கள் தக்க நடவடிக்கைக்காகவும்
2. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களின் தகவல்களுக்காகவும்,
தொடர் நடவடிக்கைக்காகவும்.

No comments:

Post a Comment