Thursday 24 December 2020

Fit India Movement - Register Dir Proceedings - Download here

 



அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். எப்பொழுதும் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

வேலூர் விண்ணரசி மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் Vellore | Christmas Celebration

 


"ஆண்டவர் நமக்காக உதித்த்தார்" - பால் தினகரன் கிருஸ்துமஸ் தின வாழ்த்து...


 

அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். எப்பொழுதும் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

 


Tuesday 22 December 2020

உச்சக்கட்ட அதிர்ச்சியில் உலகம், New Coronavirus Variant, இதுவரை தெரிந்த தகவல்கள் என்ன ? Full Details கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்... காணொளி


 

புதிய வகையில் பரவும் கொரோனா..வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு - இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது நவம்பர் 25ஆம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்க வேண்டும்... காணொளி


 

"இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தான் அதிகரித்துள்ளது ”உருமாற்றம் காரணமாக நோயுடைய தீவிரத்தன்மையோ அல்லது இறப்பு விகிதமோ அதிகரிக்கவில்லை நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் வி.கே. பால் தகவல்... காணொளி


 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. காணொளி


 

Monday 21 December 2020

Sunday 20 December 2020

*ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின்* *பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை,* *சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள்* *பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?* *அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா* *ஆணைநகல் பராமரிக்காத* *பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக* *எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம்* *வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்* *முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு.* விரிவான விளக்கம்

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்... காணொளி


 

Saturday 19 December 2020

G.O 185- DATE -15.12.2020- பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு - நாள்: 15.12.2020.



கர்நாடகாவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை... காணொளி

 


ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு நீண்ட வரிசையில் 40 மணி நேரம் காத்திருக்கும் வாகனங்கள்... காணொளி

 


பிரபஞ்சத்தில் ஓர் திடீர் சப்தம்... வேற்றுக்கிரகவாசிகளா? ஆய்வில் விஞ்ஞானிகள்... காணொளி


 

6 மாதங்களில் ஓய்வு பெறும் உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும் தேர்தல் பணி வழங்க கூடாது - இந்திய தேர்தல் ஆணையம். காணொளி

தடுப்பூசி பற்றித் தெரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

 


*🌎🙋‍♂️Minorities Welfare* *Central Sector* *Scheme* *Scholarship* *Schemes for* *Minorities 2020-21 Re-verification of Institution Nodal Officers* *at National Scholarship Portal* *(Initiated by Ministry of Minority Affairs, New Delhi, Govt. Of India)* *CLICK HERE TO DOWNLOAD PDF*👇



CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday 16 December 2020

TNTP SAFETY AND SECURITY TRAINING 7 MODULES PDF


 

*🌎🙋‍♂️TNTP SAFETY AND SECURITY.TRAINING 7 MODULES-PDF👇*


*1) 2_1 Health and Hygine.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*2) 3_1_Psychology and Social Objectives.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*3) 3_2_POCSO Act and Child Protection.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*4) 3_4_Child Marriage Prevention.pdf*   


CLICK HERE TO DOWNLOAD PDF



*5) 4_1 Role of HM, Teachers and Others.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF



*6) 5_1_Supervision of School Safety.pdf👇*



CLICK HERE TO DOWNLOAD PDF



*7) DEE School Safety and Security.pdf👇*


CLICK HERE TO DOWNLOAD PDF





Tuesday 15 December 2020

Safety & Security for Elementary and Secondary ஆசிரியர்களுக்கு ஒரு நாள் இணையவழி பயிற்சி, கலந்து கொள்வது எப்படி?


 

397 ஆண்டுகளுக்கு பின் வானில் அபூர்வ நிகழ்வு - ஒரே கோளாக இரு கோள்கள்! Saturn | Venus வியாழன், சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு 21-ந்தேதி ஒரே கோளாக காட்சி அளிப்பு கோள்களும் தொடர்ந்து கடந்த மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன ந் தேதி மேற்கு வானத்தில் இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்காக குறையும் அப்போது 2 கோள்களும் நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன. காணொளி

 


அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு" - இந்திய வானிலை ஆய்வு மையம்


 

Online training for all HM, PGT, BT and SGT - SPD PRO





Thursday 10 December 2020

Covid Vaccine Side Effects இதுதான் - Tamil Woman Shares Experience | Pfizer Vaccine உலகிலேயே முதல்முறையாக ஃபைசர் தடுப்பூசி பெற்ற வெகுசிலரில் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதேனும் இருந்ததா தடுப்பூசி போட முடிவெடுத்தது ஏன்? - பிபிசிக்கு லீனா பிரத்யேக பேட்டி காணொளி

 


பூமியை தாக்கும் சூரிய புயல்? - விஞ்ஞானிகள் தகவல்... காணொளி

 


அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் விவரம் வழங்கவேண்டும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு... காணொளி

 


"சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் உண்மையில்லை" சிபிஎஸ்இ விளக்கம் (CBSE) காணொளி


 

1990 டிசம்பரில் ஆசிரியர் பணியில் சேர்ந்து 30 ஆண்டு காலம் பணியாற்றிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


 

Tuesday 8 December 2020

தமிழ்நாடு கல்விப்பணி - முதன்மைக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்கள் - பணி மாறுதல் ஆணை - வெளியிடப்படுகிறது. - பள்ளிக்கல்வித்துறை


CLICK HERE TO DOWNLOAD PDF
 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளை நிரப்பலாம் என்ற அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... காணொளி

 


அடுத்த ஆண்டில் ஜியோ 5ஜி சேவை -முகேஷ் அம்பானி அறிவிப்பு காணொளி

 


ஆந்திராவில் திடீர் மர்ம நோயால் சுருண்டு விழும் மக்கள் - நேரடி காட்சிகள் காணொளி


 

EMIS Attendance App - தன்னார்வ ஆசிரியர்களின் பள்ளி வருகையை பதிவு செய்ய HM மற்றும் BRTE - களுக்கு உத்தரவு - Instructions - Director Proceedings


CLICK HERE TO DOWNLOAD PDF
 

Monday 7 December 2020

IFHRMS – PAN No, Cell No, e-mail I’d Update IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது… PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை… DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்… e-Mail I’d update செய்வதால்…. ஒவ்வொரு பணியாளரது Pay Slip அவரது e-mail I’d க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்…. தனியாக Login செய்து Payslip Download செய்ய வேண்டியது இல்லை…. Cell Number Update செய்வதால்… Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்… மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்.. Initiator Level – HR – Employee Profile – Employee Basic Details Update Webadi – enter the details and then upload the excel…


 

எந்தெந்த துறைகளில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு - Govt Official Letter


"கொரோனா தடுப்பூசி கிடைக்கும்வரை அலட்சியம் வேண்டாம்" - ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளர்... காணொளி

 


"பொதுமக்களே ஊழல் வாதியாக மாறிவிட்டனர்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி... காணொளி


 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi)உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


CLICK HERE TO DOWNLOAD PDF
 

Sunday 6 December 2020

*SBI BANK இல் STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)* *REVISED. Salary Account வைத்துள்ளவர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள்...*


20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு உத்தரவு... காணொளி


 

நாள்கள் குறைவாக உள்ளதால் பாடங்களை மேலும் குறைக்க முடிவு: மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி

 


விருப்பமிருந்தால் மட்டுமே கல்லூரிக்கு வரலாம் - தமிழக அரசு... காணொளி

 


புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு டிசம்பர் 10 இல் அடிக்கல் நாட்டு விழா -மேதகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி... காணொளி

 


தமிழகத்தில் நாளை கல்லூரிகள் தொடக்கம் "தல" கலாச்சாரம் கிடையாது - காவல்துறை எச்சரிக்கை... காணொளி

 


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை... காணொளி


 

Friday 4 December 2020

SELECTION GRADE LATEST (4 Pages) FORM


 

CLICK HERE TO DOWNLOAD PDF

G.O- 131- DATE-28.11.2020-அரசு அலுவலகம்/ பள்ளிகளில் தினக்கூலியாக பணியாற்றுபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க உரிய வழிமுறையாக புள்ளிவிபரம் கோருவது சார்ந்த அரசாணை


 

CLICK HERE TO DOWNLOAD PDF

*2020-2021 ஆம் நிதியாண்டு முதல் அனைத்து மாணாக்கர்களுக்கும் IFHRMS மூலம் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட உள்ளது. எனவே, SCISTSCC மாணக்கர்களுக்கு ஆரம்ப கால வைப்பீட்டுத்தொகை இல்லாமல் ("0" Balance Account) வங்கிக்கணக்கு தொடங்க அனைத்து வங்கி கிளை மேலாளர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்* *ஓம்/ அ.சண்முகசுந்தரம் மாவட்ட ஆட்சியர்,* *வேலூர் -09.* *மாவட்ட ஆட்சியருக்காக*


CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday 3 December 2020

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் யாராவது தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு, தொழில்நுட் பப் பட்டப் படிப்பு ஆகியவை படித் தால் அவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது குறித்து அனைத்து ஆய்வு அலுவலர்களுக் கும் தெரிவித்து வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக் குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்,சென்னை -6 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டும் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் ஆய்வு அலுவலர் ளின் மின்னஞ் சலுக்கு அனுப்பி க வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் விண்ணப்பிக்க உள்ள ஆசிரியர்க ளின் மகன் அல்லது மகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் கீழ் உள்ள நிறுவனத்தில் நான்காண்டு தொழில் கல்விபட்டப் படிப்பு, அல்லது 3 ஆண்டு பட்டியப்படிப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கேட்க விரும்பும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்.பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும். முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் (அடிப்படை ஊதியம் மட்டும்) இருத்தல் வேண்டும் தந்தை அல்லது தாயின் பணி யின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும் தந்தை அல்லது தாய் ஆசிரிய ராக பணியாற்றினால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்களின் பிள்ளைகளும் படிப்பு உதவி தொகை பெற தகுதி பெற்றவர்கள்

Saturday 28 November 2020

தனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு. தனி ஊதியம் 750 பெறுவது குறித்த வழக்கின் தீர்பாணைகள் வழக்கை தொடுத்தவர்களுக்கே பொருந்தும் . தீர்பாணையில் பெயரில்லாதவர்கள் பெற இயலாது . தனி ஊதியம் 1.1.2006 முதல் பெற ஏற்கனவே பெற்ற தீர்பாணைகளை காட்டி வழக்கு தொடுத்து பெறுவதே தனி நபர்களுக்கு தீர்வாகும்.. ஆகவே ஒருவர் பெற்ற தீர்பாணை அனைவருக்கும் பொருந்தாது. இப்போது நாம் பார்க்கும் தீர்பாணைகள் 2014 ல் வழக்கு தொடுத்து 2018 ல் தீர்ப்பு பெற்ற கரூர் தான்தோன்றிமலை ஒன்றிய சந்திரமோகன் என்பவர் பெற்ற ஆணையை ஒட்டி 2015ல் வழக்காடி 2020 ல் பெறப்பட்ட முத்துப்பாண்டி என்பவரின் ஆணை . தீர்பாணைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்டோர் நீதிமன்றத்தில் பரிகாரம் பெறலாம்.




CLICK HERE TO DOWNLOAD JUDGEMENT COPY PDF 1


CLICK HERE TO DOWNLOAD JUDGEMENT COPY PDF 2

பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகும் என தகவல்... காணொளி

 


கொரோனோ தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் காடிலா நிறுவனத்தில் மேதகு பாரதப்பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு செய்தார் கொரோனா பெருந்தொற்றுக்கு மருந்து தயாரிக்க இந்தியாவில் 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதில் ஒன்றான ஜைடஸ் காடிலா நிறுவனத்திற்கு சென்ற மேதகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்‌‌... காணொளி



 

வங்கக்கடலில் உருவாகிறது புரெவி புயல்? காணொளி

 


கொரோனா மருந்தால் பரிதாபம் - மனைவியை அடையாளம் காண முடியவில்லை... காணொளி

 


இது ரயில் பெட்டிகள் அல்ல வகுப்பறைகள் - ஓவியம் வரைந்து அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்... காணொளி


 

வேலூர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். காணொளி


 

*கற்போம் எழுதுவோம் இயக்கம்* *பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்* *சென்னை -600006* *தன்னார்வல ஆசிரியர் வகுப்பு கால அட்டவணை.*

 




Thursday 26 November 2020

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... காணொளி

 


நடுங்க வைத்த நிவர் புயல் சிறப்பு தொகுப்பு: காணொளி

 


வேலூர் மாவட்டம் மோர்தானா அணை நிரம்பியதால், குடியாத்தம் நகரில் கௌண்டன்ய நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... காணொளி


 

வேலூர் மாவட்டம் ஆம்பூர், சான்றோர் குப்பத்தில் வீடுகளுக்குள்ளேயே பெருக்கெடுத்த வெள்ளம்... காணொளி


 

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பாலம் - காணொளி

 


வேலூர் அமிர்தி வனப்பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளம்... காணொளி


 

ஆச்சரியம்! அதிசயம்!!எதிர்காலத்தில் ஓட்டுநரே இல்லாமல் வாகனம் ஓடுமா? மாணவனின் OBSTACLE AVOIDING ROBOT- பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு!

 


கடலூர் மாவட்டத்தில் நீரினுள் மூழ்கிய நெல், கரும்பு, பயிர்கள்... கழுகுப் பார்வையில் பயிர் நிலங்கள். காணொளி

 


மேலும் ஒரு புதிய புயல் - பிரதீப் ஜான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. காணொளி

 


தொடர் கனமழை - வேலூர் பாலாறு கிளை ஆறான நாக நதியில் வெள்ளப்பெருக்கு

 


வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் காணொளி

 


Wednesday 25 November 2020

கரையைக் கடந்த புயல்... பாதிப்பு தொடரும்..? செல்வகுமார் தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்... காணொளி


 

நிவர் புயல் தாக்கம் - வேலூரில் தற்போதைய நிலவரம் எப்படி? காணொளி?

 


திருவண்ணாமலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துமா நிவர் புயல்? காணொளி

 


நெருங்கும் நிவர்... இருளில் கடலூர்... காணொளி


 

கனமழையால் தத்தளிக்கும் சென்னை - காணொளி காட்சி...


 

16 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு காணொளி

 


தமிழகத்தை மிரட்டும் "நிவர்" - தற்போதைய நிலை என்ன காணொளி


 

மாமல்லபுரத்தை தாக்கத் தொடங்கிய நிவர் புயல்... காணொளி


 

நிவர் புயலின் வேகம் தற்போது எப்படி இருக்கிறது? - தற்போதைய நிலவரம் காணொளி

 


நெருங்கும் நிவர் புயல்... மாமல்லபுரத்தில் கனமழை நேரடி காட்சிகள். காணொளி


 

26.11.2020 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் கோருதல் அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திரா நல/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 26.11.2020 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் (Google Sheets) 26.11.2020 காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திரா நல/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.


 

CLICK HERE TO DOWNLOAD THE LETTER 1


CLICK HERE TO DOWNLOAD THE LETTER 2


CLICK HERE TO ENTER THE DETAILS (GOOGLE SHEET)

நிவர் புயல் நேரலையாக பார்க்க வேண்டுமா?


 CLICK HERE TO SEE NIVAR CYCLONE LIVE

Nivar cyclone update: 145 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு; அதி தீவிர புயலாக மாறியது... காணொளி

 


வரும் 27-ஆம் தேதி வரை... வானிலை மையம் எச்சரிக்கை? காணொளி

 


நிவர் புயல் - 13 மாவட்டங்களில் நாளை விடுமுறை... காணொளி

 


Tuesday 24 November 2020

வெளுத்து வாங்கும் கனமழை - நிரம்பிய 148 ஏரிகள்... காணொளி

 


43 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை காணொளி...


 

நிவர் புயல்/ தமிழகம் மற்றும் புதுச்சேரி - மக்களைக் காக்க கிளம்பியது ராணுவம்... காணொளி

 


அதி தீவிர புயலாக வலுபெருக்கும் நிவர் - தற்போதைய நிலவரம் என்ன? காணொளி

 


புயல் எப்படி உருவாகிறது? காணொளி

 


தமிழகத்தில் நாளை பொது விடுமுறை - மாண்புமிகு முதலமைச்சர் அதிரடி.. காணொளி


 

நிவர் புயல் எவ்வாறு கரையை கடக்கும் தற்போதைய நிலவரம் என்ன? காணொளி

 


₹ 50 செலவில் உருவாக்கிய HW BATTERY MOTOR -அரசு பள்ளி மாணவன் உருவாக்கியது..‌. காணொளி

 


நிவர் புயல் தொடர்பான தகவல்கள் பெற உதவி எண்கள்... காணொளி


 

7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம் - தற்போதைய நிலை என்ன? காணொளி


 

100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எச்சரிக்கும் வானிலை மையம்... காணொளி


 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாண்புமிகு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம்... காணொளி


நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு - வேலூர் ராணிப்பேட்டை மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்... காணொளி


 

Friday 20 November 2020

அசத்தும் வேலூர் மாவட்டம்: காற்று மாசு கண்டறிய சென்சார் கருவி... காணொளி


 

PENSION ஒரு பார்வை....


*PENSION பற்றிய பார்வை* 

*30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும்* பணி செய்திருந்தால் *full pension* கிடைக்கும். *Full pension* என்பது *கடைசி மாத ஊதியத்தில் Basic, DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100 ரூபாய் Health Allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.*
   உதாரணமாக *30ஆண்டுகளுக்கு மேல்* பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக *40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும்* வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=
*22600 ரூபாய்* பென்ஷனாகக் கிடைக்கும். இவரே *24ஆண்டுகள்* தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=
18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் *ரூ100 Health Allowance* ஐக் கூட்ட வேண்டும். *இது Computation வேண்டாம் என்பவர்களுக்கு*. *Computation வேண்டும்* என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.
முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல. வட்டி உண்டு.
    *30ஆண்டுகளுக்கு மேல்* பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற *பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து* பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
    அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
    பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.
  ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,இதை
6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
   (பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)
  30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
   இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
   ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 
5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
    நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஆசிரியர்குரல் அருணாசலம்

Wednesday 18 November 2020

தமிழக சட்டப்பேரவை தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறும். - தலைமை தேர்தல் ஆணையர்... காணொளி


 

தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் 2021 சார்பாக 01.01.2021 நிலவரப்படி வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கை / திருத்தம் / நீக்கம் சார்பான படிவங்களில் தகவல்கள் பெறுவதற்கு 16.11.2020 முதல் 15.12.2020 வரையிலான காலத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. மேற்படி சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச் அமைந்துள்ள பள்ளிகளில் Location Officer-ஆகவுள்ள தலைமையாசிரியர்கள் / உதவி தலைமையாசிரியர்கள் / பொறுப்பாசிரியர்கள் பள்ளி வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்கும் படிவங்களை பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.



 

அனைத்து வட்டார EMIS ஒருங்கிணைப்பாளர் களின் கவனத்திற்கு EMIS தொடர்பான அனைத்து பிரச்சினை களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள link மூலம் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.. தனிநபர் அல்லது குழு what's app ல் பதிவு செய்ய வேண்டாம். இனிமேல் இந்த link ன் கீழ் அனுப்ப படும் பிரச்சினைகள் மட்டுமே கவனம் செலுத்தி சரி செய்யப்படும் . ஏற்கனவே சரி செய்யப்படாத பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை இதில் பதிவு செய்யவும்.எனவே இத்தகவலை உடனே அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க படுகிறது. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம்.

 


CLICK HERE TO EMIS COMPLAINTS LINK

Monday 16 November 2020

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்- பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு & கோவிட்-19 விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சி.



CLICK HERE TO DOWNLOAD PDF

*2020-2021 பள்ளி மானியம் ஒதுக்கீடு - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.*

 

CLICK HERE TO DOWNLOAD PDF

வயதுவந்தோர் கல்வி திட்டம்‌ தன்னார்வலர் களுக்கு பயிற்சி நடைபெறும் நாட்கள்- முதன்மைக்கல்வி அலுவலர் (ஒபக) வேலூர் மாவட்டம். செயல்முறைகள்...

இடி மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? - தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை விழிப்புணர்வு காணொளி...

 



வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? நடைபெற வாய்ப்பு !... காணொளி

 



Sunday 15 November 2020

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு..‌. காணொளி

 



தேசிய பத்திரிகையாளர் தினம் அரசியல் தலைவர்கள் வாழ்த்து... காணொளி

 



இரு தினங்களுக்கான வானிலை நிலவரம் - 12 மாவட்டங்களில் கனமழை... காணொளி


 

SURYA NOTE BOOKS SRI GANGA PUBLICATIONS (A UNIT OF SHYAMALA GROUP) Chennai - Tirunelveli வழங்கும் ‌ 2021 தமிழ் டைரி அனைத்து தகவல்களுடன்...

 


CLICK HERE TO DOWNLOAD PDF

SURYA NOTE BOOKS SRI GANGA PUBLICATIONS (A UNIT OF SHYAMALA GROUP) Chennai - Tirunelveli வழங்கும் ‌ 2021 தமிழ் டைரி அனைத்து தகவல்களுடன்...

Monday 9 November 2020

7 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் அரசு பள்ளி வகுப்பறை... தற்போது எப்படி உள்ளது ? காணொளி


 

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு அரசாணை வெளியீடு - தமிழக அரசு...


உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பேப்பர் கப்! எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு... காணொளி

 



பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? - பெற்றோர்களிடம் இருந்து வந்த மாறுபட்ட கருத்துக்கள்... ! காணொளி

 



கல்லூரிகள் எப்போது திறப்பு ? - மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்... காணொளி

 





'பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்" - பெற்றோர்கள் கருத்து... காணொளி


 

Thursday 5 November 2020

பள்ளிக்கல்வி- அரசு அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளிகள்- திறப்பது குறித்து- கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்தது - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

*வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்**ந.க.எண்.1774/ஆ1/2020, நாள் 05.11.2020*- - -பொருள் ;*பள்ளிக்கல்வி - அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்  - பள்ளிகள் திறப்பது குறித்தது - கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் - சார்ந்த அறிவுரைகள்.*பார்வை :1.அரசாணை எண்.613 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நாள் 31.10.2020

2.பள்ளிக் கல்வித்துறையின் அரசு செய்தி குறிப்பு வெளியீடு எண்.630 நாள் 04.11.2020

3. சென்னை, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.34462/பிடி1/இ1/2020, நாள் 04.11.2020- - -        மாண்புமிகு தமிழக முதமைச்சர் அவர்களால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும்  தொற்றுநோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் 09,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு இணங்க அதனை செயல்படுத்தும் விதமாக பார்வை (1)ல் கண்டுள்ள அரசாணையின்படி தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை திறந்திடலாம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.        இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் கல்வியாளர்களின் கருத்துக்கள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருந்தபோதிலும், அரசின் வழிகாட்டுதலின்படி அந்தந்த அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றார்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9ஆம் (திங்கட்கிழமை) தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கோவிட் 19 முன்னெச்செரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பார்வை (2)ல் கண்ட பள்ளி கல்வித்துறையின் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி பின்வரும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.        அவ்வாறு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் அதிகம் பங்கேற்க வாய்ப்பு  உள்ளது. அச்சமயத்தில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனித்தனியாக கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதிக அளவில் பெற்றோர்கள் வரக்கூடிய பள்ளிகளில் பெற்றோர்ரகளை வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அழைத்து கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று கூட்டம் முடிக்கும் பொழுதும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வெவ்வேறு நேரங்களில் முடித்து அனுப்ப வேண்டும். அச்சமயம் தலைமை ஆசிரியரே அனைத்து வகுப்பு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த இயலாத பட்சத்தில் உதவி தலைமையாசிரியர்களை கொண்டு  கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.        அவ்வாறு நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்ட அரங்கை/ அறைகள் சுத்தமாகவும் இருக்க கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்தல் வேண்டும். பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் அமரும்படி இருக்கைகள் அமைத்தல் வேண்டும். மேலும் கூட்டத்திற்கு வரும் பெற்றோர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர அறிவுறுத்தும்படி அனைத்து தலைமையாசிரியர்ரகள் அவரிடம் தெரிவிக்க வேண்டும்.        கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை தரும் பெற்றோர்கள் பள்ளி முகப்பில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதனை செய்து பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும். மேலும் கூட்ட அரங்கின் நுழைவாயிலில் கிருமிநாசினியால் (Hand Sanitiser) கைகளை சுத்தம் செய்த பின்பு கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள ஒருவரை நியமித்து எவ்வித சுணக்கமுமின்றி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..        மேலும், அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர், பெற்றோர்-ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி/ சி.பி.எஸ்.சி., தனியார் பள்ளிகளை சார்ந்த முதல்வர்கள்/ நிர்வாகிகள், பெற்றோர்களின் கையொப்பம் பெற்று கருத்து கேட்பு கூட்டத்தில் ஏகமனதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் மற்றும் கூட்டம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 10.11.2020 அன்று காலைல 10.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.        சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தொகுத்து அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு அனுப்பவேண்டியுள்ளது. மேலும், இக்கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் என்பதை நினைவில் கொண்டு எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் கூட்டத்தை நடத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.        *அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் நடைபெறும் கருத்துக் கேட்பு  கூட்டங்களை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆகியோர் பார்வையிட்டு அறிக்கையினை  வேலூர், முதன்மைக்கல்வி அலுவலருக்கு 09.11.2020 மாலை 5.00 மணிக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
    இணைப்பு : அரசு செய்திக்குறிப்பு                                *முதன்மைக்கல்வி அலுவலர்,                                    வேலூர்.*
பெறுநர்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளர்கள்,அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்(மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), வேலூர் மாவட்டம்நகல்கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், காட்பாடி வேலூர்.முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்‘    இராணிப்பேட்டை.மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்அனைத்து வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம்