Wednesday 30 December 2020
Monday 28 December 2020
Sunday 27 December 2020
Saturday 26 December 2020
Thursday 24 December 2020
Tuesday 22 December 2020
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. காணொளி
Monday 21 December 2020
Sunday 20 December 2020
*ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின்* *பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை,* *சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள்* *பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?* *அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா* *ஆணைநகல் பராமரிக்காத* *பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக* *எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம்* *வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்* *முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு.* விரிவான விளக்கம்
Saturday 19 December 2020
Wednesday 16 December 2020
TNTP SAFETY AND SECURITY TRAINING 7 MODULES PDF
*🌎🙋♂️TNTP SAFETY AND SECURITY.TRAINING 7 MODULES-PDF👇*
*1) 2_1 Health and Hygine.pdf👇*
*2) 3_1_Psychology and Social Objectives.pdf👇*
*3) 3_2_POCSO Act and Child Protection.pdf👇*
*4) 3_4_Child Marriage Prevention.pdf*
*5) 4_1 Role of HM, Teachers and Others.pdf👇*
*6) 5_1_Supervision of School Safety.pdf👇*
*7) DEE School Safety and Security.pdf👇*
Tuesday 15 December 2020
397 ஆண்டுகளுக்கு பின் வானில் அபூர்வ நிகழ்வு - ஒரே கோளாக இரு கோள்கள்! Saturn | Venus வியாழன், சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு 21-ந்தேதி ஒரே கோளாக காட்சி அளிப்பு கோள்களும் தொடர்ந்து கடந்த மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன ந் தேதி மேற்கு வானத்தில் இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்காக குறையும் அப்போது 2 கோள்களும் நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன. காணொளி
Monday 14 December 2020
Saturday 12 December 2020
அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்களுக்கு விரைவில் புகைப்படத்துடன் மேம்படுத்தப்பட்ட SMART CARD வழங்கப்பட உள்ளது, பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது விரைவில் தலைமையாசிரியர் மூலமாக பெறலாம்- பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Thursday 10 December 2020
Covid Vaccine Side Effects இதுதான் - Tamil Woman Shares Experience | Pfizer Vaccine உலகிலேயே முதல்முறையாக ஃபைசர் தடுப்பூசி பெற்ற வெகுசிலரில் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதேனும் இருந்ததா தடுப்பூசி போட முடிவெடுத்தது ஏன்? - பிபிசிக்கு லீனா பிரத்யேக பேட்டி காணொளி
Tuesday 8 December 2020
Monday 7 December 2020
IFHRMS – PAN No, Cell No, e-mail I’d Update IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது… PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை… DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்… e-Mail I’d update செய்வதால்…. ஒவ்வொரு பணியாளரது Pay Slip அவரது e-mail I’d க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்…. தனியாக Login செய்து Payslip Download செய்ய வேண்டியது இல்லை…. Cell Number Update செய்வதால்… Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்… மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்.. Initiator Level – HR – Employee Profile – Employee Basic Details Update Webadi – enter the details and then upload the excel…
Sunday 6 December 2020
Friday 4 December 2020
*2020-2021 ஆம் நிதியாண்டு முதல் அனைத்து மாணாக்கர்களுக்கும் IFHRMS மூலம் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட உள்ளது. எனவே, SCISTSCC மாணக்கர்களுக்கு ஆரம்ப கால வைப்பீட்டுத்தொகை இல்லாமல் ("0" Balance Account) வங்கிக்கணக்கு தொடங்க அனைத்து வங்கி கிளை மேலாளர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்* *ஓம்/ அ.சண்முகசுந்தரம் மாவட்ட ஆட்சியர்,* *வேலூர் -09.* *மாவட்ட ஆட்சியருக்காக*
Thursday 3 December 2020
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் யாராவது தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு, தொழில்நுட் பப் பட்டப் படிப்பு ஆகியவை படித் தால் அவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது குறித்து அனைத்து ஆய்வு அலுவலர்களுக் கும் தெரிவித்து வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக் குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்,சென்னை -6 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டும் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் ஆய்வு அலுவலர் ளின் மின்னஞ் சலுக்கு அனுப்பி க வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் விண்ணப்பிக்க உள்ள ஆசிரியர்க ளின் மகன் அல்லது மகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் கீழ் உள்ள நிறுவனத்தில் நான்காண்டு தொழில் கல்விபட்டப் படிப்பு, அல்லது 3 ஆண்டு பட்டியப்படிப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கேட்க விரும்பும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்.பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும். முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் (அடிப்படை ஊதியம் மட்டும்) இருத்தல் வேண்டும் தந்தை அல்லது தாயின் பணி யின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும் தந்தை அல்லது தாய் ஆசிரிய ராக பணியாற்றினால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்களின் பிள்ளைகளும் படிப்பு உதவி தொகை பெற தகுதி பெற்றவர்கள்
Wednesday 2 December 2020
Tuesday 1 December 2020
Subscribe to:
Posts (Atom)