Tuesday 22 December 2020

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. காணொளி


 

No comments:

Post a Comment