Wednesday 29 January 2020

சுதந்திரப் போராட்ட* *வீரர்களுக்கு* *30.01.2020 அன்று* *காலை 11.00* *மணியளவில் இரண்டு நிமிடம்* *மௌனம் செலுத்துதல்* *மற்றும் உறுதி* *மொழி* *எடுக்கவும் தெரிவிக்கப்படுகிறது.* *இணைப்பு - கடித நகல்* *முதன்மைக் கல்வி* *அலுவலர்,* *வேலூர்.* *பெறுநர்* *மெட்ரிக் / அரசு அரசு* *நிதியுதவி பெறும் தொடக்க /* *நடு நிலை /* *உயர்நிலை* *மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.* *நகல்* *1. அனைத்து* *வட்டாரக் கல்வி அலுவலர்கள்* *2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்*





*அனைத்து வட்டாரக் கல்வி*
*அலுவலர்கள் மாவட்ட கல்rவி அலுவலர்கள்* *மெட்ரிக் / அரசு / அரசு நிதியுதவி* *பெறும் /*
*தொடக்க /* *நடுநிலை / உயர் /* *மேல்நிலை பள்ளி தலைமை* *ஆசிரியருக்கு*
*அனுப்பப்படுகிறது.*

*மேற்படி  நகலில் தெரிவித்துள்ளவாறு சுதந்திரப் போராட்ட* *வீரர்களுக்கு*
*30.01.2020 இன்று* *காலை 11.00* *மணியளவில் இரண்டு நிமிடம்* *மௌனம் செலுத்துதல்*
*மற்றும் உறுதி* *மொழி* *எடுக்கவும் தெரிவிக்கப்படுகிறது.*

*இணைப்பு - கடித நகல்*

*முதன்மைக் கல்வி* *அலுவலர்,*
*வேலூர்.*

*பெறுநர்*
*மெட்ரிக் / அரசு அரசு* *நிதியுதவி பெறும் தொடக்க /* *நடு நிலை /*
*உயர்நிலை* *மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.*

*நகல்*
*1. அனைத்து* *வட்டாரக் கல்வி அலுவலர்கள்*

*2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்*

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

*தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்*

*உறுதிமொழி*

இந்திய
அரசியலமைப்பின் பால்
இடை விடாத
உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள்
ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை
ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை
அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ,
தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல்
என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று
இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின்
அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர
சமுதாயத்தை
உருவாக்குவதில்
நேர்மையுடனும்
உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும்
என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின் பால்
எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும்
எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார
உறுதியளிக்கிறேன்



🌎🙋‍♂🌎🙋‍♂🌎🙋‍♂🌎🙋‍♂🌎

No comments:

Post a Comment