Wednesday 5 February 2020

நினைவூட்டுதல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது, 80CCD-இல் எந்த பிரிவின்கீழ் காண்பிப்பது என்பது குறித்து கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது




நினைவூட்டுதல்

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும்
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது, 80CCD-இல் எந்த பிரிவின்கீழ் காண்பிப்பது
என்பது குறித்து கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது.

1. பிரிவு 80CCD(1)-இல் 10% (Basic Pay + DA) மட்டுமே கழிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பிரிவு 80C, 80ccc + 80CCD(1) கீழான கழிவுகளுக்கான தொகை சேர்த்து
அதிகபட்சமாக ரூ.1,50,000/- கழித்துக் கொள்ளலாம்.

பிரிவு 80CCD(IB)-இன் கீழ் ரூ.50,000/- வரை கழித்துக் கொள்ளலாம். மேற்சொன்ன
மூன்று பிரிவுகளிலும் சேராது அனுமதிக்கப்படும் ஒரு கூடுதல் கழிவு ஆகும். இது
மத்திய அரசு ஓய்வூதியத் திட்டங்களுக்கு பொருந்தும்.

உட்பிரிவு 80CCD(1) மற்றும் உட்பிரிவு 80CCD(IB) ஆகிய இரண்டின் கீழும் பங்களிப்பு
ஓய்வூதியத்திட்டப்
எனினும் ஒரே தொகையை உட்பிரிவு 80CCD(1) மற்றும் உட்பிரிவு 80CCD(IB) ஆகிய
இரண்டிலும் கழித்து கொள்ள முடியாது,
பிடித்தம் செலுத்திய தொகைகளைக் கழித்து கொள்ளலாம்.
கழிவில்
வேண்டுமென்றால்

4. பிரிவு 80CCD(2)-இல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில்
தொகையைக் கழிவில்
அப்படி
வருவாய் கணக்கில் சேர்த்து காண்பித்து, பின்னர் கழிவில் சேர்த்துக் கொள்ளலாம் என
தெளிவுரை வழங்கப்படுகிறது.

அரசால் செலுத்தப்படும்
கூட்டக் கூடாது

மண்டல இணை இயக்கு
திருச்சிராப்பள்ளி- 1.

No comments:

Post a Comment