Tuesday 18 February 2020

EMIS அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் - பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குனர் உத்தரவு - DEE Proceedings





மேற்காண் பொருள் சார்ந்து பார்வை --- கானும் இயக்குநரின் செயல்முறைகள் சார்ந்த
முதன்மை கல்லி அலுவலர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது. அச் செயல்முறைகளில் அரசு/
நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைர் சட்டம்
2009-ன்படியும், பார்வை 2-ல் காணும் அரசாணையின்படி 31.08.2019-ல் உள்ளவாறு
இவ்வியக்கத்தில் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது. ஆனால் இந்த
முதன்மைக் கல்வி அவர்களிடமிருந்து பெறப்படாமல் உள்ளது. -

| அரியலூர், 2.கோயம்புத்தூர், 3. காஞ்சிபுரம், 4.கரூர், 5.கிருஷ்ணகிரி,
மதுரை, 7.நாகப்பட்டினம், இ நாமக்கல், 9.பெரம்பலூர், 0 துக்கோட்டை

1.சேலம், 12 தஞ்சாவூர், 13.தேனி, 14.திருநெல்வேலி, 15.திருவள்ளூர்,
ம.திருவாரூர், 17.திருச்சி, 3.வேலுார், 19. விருதுநகர்.

3108.2019-ம் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்யப்பட்ட சார்ந்த
விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் பணியாளர்
நிர்ணயத்துடன் ஒப்பிட்டு சரியாக உள்ளதா என்பதனை ஆய்வு செய்ய இவ்வியக்ககத்தில்
கீழ்க்காணும் கால அட்டவணைப்படி ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர் பணியிட நிர்ணயம் இதுவரையில்
சமர்ப்பிக்காத மாவட்டங்கள் கீழ்க்காணும் கால அட்டவணைப்படி இவ்வியக்ககத்தில் நாடபெறும்
கூட்டத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நான்

அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர்
ஆ 22 தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர்,
செய்யாய் கிழமை கிருஷ்ணகிரி, துன, நாகப்பட்டினம்,
aw 10.00 u என்னியாகுமரி, தூமக்கல், நீலகிரி, பெரம்பலூர்

2
26.02.2020
புதுக்கோட்டை, இராமநாதபுரம், சோம், சிவகங்கை
தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பூர்,
திருவாரூர், திருவண்ணாமலை, திருவாரூர்,
திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம்,
விருதுநகர்

மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் பிரிவு கண்காணிப்பாளர் மற்றும்
பணியிடம் நிர்ணயம் நன்கு தெரிந்த ஒரு வட்டாரக் கல்வி அதவன் ஆகியோர் 31:06.2019-ல் உள்ளவாறு
ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் சார்ந்த விவரங்களுடன் குறிப்பிட்ட நாளில் காலை 10
பணிக்கு கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்,

பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்

No comments:

Post a Comment