வேலூர் மாவட்டம்
கீ. வ. குப்பம் ஒன்றியம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மேல்காவனூர் பள்ளியில்
பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக இன்று 05/05/2020 பள்ளியில் பயிலும் 098 மாணவர்களுக்கும்
கொரானா நிவாரணமாக
ரூபாய் 400 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை:
#அரிசி 3 கிலோ
# துவரம்பருப்பு 1 கிலோ
# மூக்கடலை - 1/4 கிலோ
# சோப்பு 1
# முக கவசம் 1
# note
( விடுமுறை நாளில் எழுதி பழக)
பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்,
SMC. உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மேலும் கொரானா விழிப்புணர்வு கருத்துக்களும் பெற்றோர்களுக்கு கூறப்பட்டன.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இவர்களை மனமாரப் பாராட்டி வாழ்த்தும் உங்கள்...
*ஆசிரியர் TECH*
*YouTube*
*ASIRIYAR TECH NEWS*



No comments:
Post a Comment