Thursday 21 May 2020

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். 21.05.2020 வியாழன் இன்று முற்பகல் 11:00 மணியளவில் துத்தித்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்க்ப்பள்ளியில் கொரோனா நிவாரணப்பொருள்கள் கீ.வ. குப்பம் வட்டாட்சியர் திரு சரவணமுத்து அவர்கள், மண்டலத்துணை வட்டாட்சியர் திரு சந்தோஷ் அவர்கள், வடுகந்தாங்கள் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் முன்னிலையில் 21 பேருக்கு வழங்கப்பட்டது. அது சமயம் BRTE R. V. கோவிந்தசாமி சிறப்பு ஆசிரியர் v.முரளி, சமூக ஆர்வலர் திரு தக்காளி முருகேசன் உடனிருந்தனர். நிவாரண பொருட்கள் தலைமை ஆசிரியர் திரு கி. அசோகன், உதவி ஆசிரியை மு. சுசீலா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியை சேவையை பாராட்டி வாழ்த்தும் உங்கள்... *ஆசிரியர் TECH* *YouTube* *ASIRIYAR TECH NEWS*





வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம்.

21.05.2020 வியாழன்  இன்று முற்பகல் 11:00 மணியளவில் துத்தித்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்க்ப்பள்ளியில் கொரோனா நிவாரணப்பொருள்கள் கீ.வ. குப்பம் வட்டாட்சியர் திரு சரவணமுத்து அவர்கள், மண்டலத்துணை வட்டாட்சியர் திரு சந்தோஷ் அவர்கள், வடுகந்தாங்கள்  வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் முன்னிலையில்  21 பேருக்கு வழங்கப்பட்டது. அது சமயம்  BRTE  R. V. கோவிந்தசாமி சிறப்பு ஆசிரியர்  v.முரளி,  சமூக ஆர்வலர் திரு தக்காளி முருகேசன் உடனிருந்தனர். நிவாரண பொருட்கள் தலைமை ஆசிரியர் திரு கி. அசோகன், உதவி ஆசிரியை மு. சுசீலா அவர்களால்  ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியை சேவையை பாராட்டி வாழ்த்தும் உங்கள்...

   *ஆசிரியர் TECH*
           *YouTube*

*ASIRIYAR TECH NEWS*


No comments:

Post a Comment