Wednesday 30 October 2019

கீ.வ.குப்பம் ஒன்றியம் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 30-10-2019 புதன்கிழமை பி.கே.புரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது

3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர வேலூர் மாவட்ட ஆட்சியர்
உத்திரவு.
இதன் அடிப்படையில்


கீ.வ.குப்பம் ஒன்றியம் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
30-10-2019 புதன்கிழமை பி.கே.புரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் வ.கமலநாதான், என்.பி.கண்ணன்
டெங்கு விழிப்புணர்வு. ஆழ்துளை கிணறு விவரம் பற்றிய படிவம்,'குழந்தைகள் வன்கொடுமை- காரணிகள், விளைவுகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஒருநாள் கருத்துப்பட்டறை" கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.
வட்டார வளமையம் மேற்பார்வையாளர்,
ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பல்வேறு கல்வி செய்திகளை கூறினார்கள்.











No comments:

Post a Comment