Monday 21 October 2019


*மழை காரணமாக இன்று (22-10-2019) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:*


ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


கனமழை நீடிப்பதால் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


மழை பெய்து வருவதாலும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


- மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் இன்று (அக்.,22) நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்

சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை - சேலம் மாவட்ட ஆட்சியர்*

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். விடுமுறை இல்லை. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment