Wednesday 29 April 2020

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி தாமரைப் பாளையத்தில் நேற்று 28.04.2020 கொரோனா நிவாரணமாக தலைமையாசிரியர் ₹31000 உதவியாசிரியர் ₹10000 சேர்த்து மொத்தமாக ₹41000 பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹1000 வீதம் 41 மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது. ஆசிரியைகள் இருவரையும் பாராட்டி வாழ்த்தும் உங்கள்... ஆசிரியர் TECH YouTube ASIRIYAR TECH NEWS




ஈரோடு மாவட்டம்
கொடுமுடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி தாமரைப் பாளையத்தில் நேற்று 28.04.2020 கொரோனா நிவாரணமாக தலைமையாசிரியர் ₹31000  உதவியாசிரியர் ₹10000  சேர்த்து மொத்தமாக ₹41000 பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹1000 வீதம் 41 மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது. ஆசிரியைகள் இருவரையும் பாராட்டி வாழ்த்தும் உங்கள்...   

ஆசிரியர் TECH
YouTube

ASIRIYAR TECH NEWS

No comments:

Post a Comment