Wednesday 31 May 2023

வட்டாரக்கல்வி அலுவலகம், கீ.வ.குப்பம் ஒன்றியம், வேலூர் மாவட்டம். கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய தே.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று 31-05-2023 புதன்கிழமை பிற்பகல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். வழியனுப்பு விழாவிற்கு கீ.வ.குப்பம் வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமையில் உதவியாளர்கள், மற்றும் பணியாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) வேலூர் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வழியனுப்பி வைத்தார்கள்.

 








No comments:

Post a Comment