Thursday 14 April 2022

உள்ளமெலாம் கள்ளழகர் பேர்சொல்லும் ஒப்பிலா மதுரையெனும்... #கவிஞர் ந. டில்லிபாபு, தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு.....

 


உள்ளமெலாம் கள்ளழகர் பேர்சொல்லும்

ஒப்பிலா மதுரையெனும் ஊர்சொல்லும்

தெள்ளமுத வீதியிலே தேர் செல்லும்

தொல்லையெலாம் தீர்ந்ததென்று பார் சொல்லும். 

                        #கவிஞர் ந. டில்லிபாபு, தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு.....

No comments:

Post a Comment