Wednesday 2 February 2022

வேலூர் மாவட்டம் கீ..வ.குப்பம் ஒன்றியம்- 02-02-2022 முருக்கம்பட்டு ஊராட்சி-பெருமாங்குப்பம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உயர்திரு கோபி அவர்கள் தலைமையேற்று இல்லம் தேடிக்கல்வி மையத்தை குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்.

 



















இந் நிகழ்வில் AID INDIA. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன்,தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் முனிசாமி,மா.து.தலைவர் வீரா.குமரன்,வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

No comments:

Post a Comment