Thursday 18 November 2021

COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி - பள்ளிக்கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிப்பு




 CLICK HERE TO DOWNLOAD PDF

*🌎💉COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி - பள்ளிக்கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிப்பு*


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அரசு அங்கீகார எண் : 337/06 நாள் : 04-00-1906 3/28, பிளாக்கர்ஸ் சாலை, செ.முத்துசாமி அரங்கம், : சென்னை - 600 002. website 'www.tntf.in

1977 197

பொதுச்செயலாளர்: செ.முத்துசாமி, Ex. ML.C

611, கல்லூரி விடுதிச்சாலை, காந்தி நகர், நாமக்கல் 637 001. 9444176288- vmuthusamynklilyahoo.com


பெறுநர்.


*மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள்*

*தலைமைச்செயலகம்.*

*செயிண்ட் ஜார்ஜ் கோட்டை*

*சென்னை.*


*மதிப்பிற்குரிய ஐயா*


*பொருள்- C0VD-19 மெகா தடுப்பூசி முகாம்களில்* *தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்*

*பணியாற்ற ஆணையிடுவது விளக்களித்து விடுவிக்க கோரிக்கை.*


நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள்

திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்ற நிலைமை தமிழக அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மாணவர்கள் இன்றி  ஆசிரியர்களுடன் செயல்பட்ட பொழுது தமிழ்நாடு அரசின் COVID-19 தொற்று மெகா தடுப்பூசி காம்ப் நடைபெறும்போது தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். *தற்பொழுது பள்ளிகள் திறக்கபட்டுள்ள நிலையில் பள்ளி வேலை நாட்கனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளிலும் வேலை நாட்களஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் COVID 19 தடுப்பூசி முகாம்களில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது வருத்தத்தை அளிக்கிறது 7 நாட்களும் பாணியாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளதை தங்கள் கவணத்திற்கு கொண்டு வருகிறோம். ஓய்வு இல்லாமல் வரத்தின் 7 நாட்களும் ஆசிரியர்கள் பணி செய்வதன் காரணமாக எழும் மண உளைச்சல் மற்றும் உடல் சோர்வின் காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தலில் முழுமையாக ஈடுபடாது. சூழ்நிலை ஆசிரியர்களுக்கு உண்டாகும்.*


*ஆசிரியர்கள் திங்கள் முதல் சனி வரை பள்ளிகளில் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையும் மீண்டும் COV1D-19 தடுப்பூசி முகாம்* *பணியாற்றிய செல்வதால் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து வாரத்தின் ஏழு*

*எனவே இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள* *covd-19 தடுப்பூசி முகாம்களுக்கு தொடக்க,நடுநிலை பள்ளி* *ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்வதில் இருந்து விலக்கு* *அளிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர்*

*கூட்டணி தங்கனை கேட்டுக்* *கொள்கிறது. வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் வீட்டில்*

*இருந்தால்தான் தங்கள் குடும்ப* *வேலைகளையும் மற்றும் அடுத்த வாரத்திற்காண கற்பித்தல் முன்* *தயாரிப்பு*

*பணிகளையும் செய்ய இயலும்* *என்பதை கவனத்தில்* *கொண்டும் எப்பொழுதும் ஆசிரியர் நலன் காக்கும்* *மாண்புமிகு முதல்வர் மு.க ஸ்டாவின் அவர்களின்* *ஆட்சியில் ஆசிரியர் நலன் காக்க COVID-19 தடுப்பூசி முகாம் பணியிலிருந்து ஆசிரியரிகளை விடுவிக்க தக்க உத்திரவிடுமாறு தக்களை கேட்டுக்கொள்கின்றேன்*


*தங்கள் உண்மையுள்ள,*

*செ.முத்துசாமி Ex MLC* *பொதுசெயலாளர்.*

No comments:

Post a Comment