Monday 25 October 2021

கீ.வ.குப்பம் ஒன்றியம் வேலூர் மாவட்டம். இன்று 25-10-2021 அனைத்து வகை தலைமையாசிரியர் கூட்டம் வித்யாலக்ஷ்மி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்,வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 





















கீ.வ.குப்பம் ஒன்றியம் வேலூர் மாவட்டம்.

இன்று 25-10-2021 அனைத்து வகை தலைமையாசிரியர் கூட்டம் வித்யாலக்ஷ்மி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்,வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அரசு நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி  01-11-2021 அன்று முதல் 1 - 8 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்றும் இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும், இல்லம் தேடி கல்வி நடைமுறைகள் பற்றியும் கூறப்பட்டது  அப்போது எடுக்கப்பட்ட படங்கள்


No comments:

Post a Comment