Thursday 15 April 2021

"45 வயது மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போடவும்" - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா வைரஸ் குறித்து பதற்றம் அடையாமல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment