Tuesday 29 September 2020

1-10-2020 முதல் 10 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோருடைய ஒப்புதல் கடிதம் பெற்று ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என்ற அரசு ஆணையை இன்று நடக்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில், மருத்துவக் குழுவிடம் ஆலோசித்து, முடிவு பின்னர் வெளியிடப்படும். - தமிழக முதலமைச்சர்... காணொளி


 

No comments:

Post a Comment