Saturday 30 November 2019

ஆங்கிலம் தெரியாத ஆங்கில ஆசிரியை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர்

ஆங்கிலம் தெரியாத ஆங்கில ஆசிரியை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர்





ஆங்கிலத்தில் சில வரிகள் கூட படிக்கத் தெரியாமல் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியை பணியாற்றி வந்தது .
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தின் சிகந்தர்பூர் சரௌஸி அரசுப் பள்ளியில் அம்மாவட்ட  ஆட்சியர் குமார் பாண்டே, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென கடந்த 28-ஆம் தேதி ஆய்வு நடத்தினர். மேலும் அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது,  அங்கிருந்த ஆங்கில ஆசிரியையிடம் 8-ஆம் வகுப்புக்கு ஆங்கிலப் புத்தகத்தை அளித்து வாசிக்க சொன்னார். ஆனால், சில வரிகளைக் கூட வாசிக்க இயலாமல் அந்த ஆசிரியை திணறினார். இதனால் கோபமடைந்த ஆட்சியர், அங்கிருந்த கல்வி அதிகாரிகளிடம் கூறியதாவது

No comments:

Post a Comment