Thursday 9 November 2023

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, புதியதாக தொடக்க நிலைக்கு உருவாக்கப்பட்ட உதவி திட்ட அலுவலர்.



தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, புதியதாக தொடக்க நிலைக்கு உருவாக்கப்பட்ட உதவி திட்ட அலுவலர் பதவிக்கு வேலூர் மாவட்டத்திற்கு,
03-11-2023 அன்று திரு. சிவக்குமார் அவர்கள் (முன்னாள் தலைமை ஆசிரியர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொரப்பாடி) உதவி திட்ட அலுவலர் தொடக்க நிலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

APO (ASSISTANT PROJECT OFFICER) ELEMENTARY


No comments:

Post a Comment