Thursday 30 December 2021

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் திரு கோ.முருகன் வட்டாரக்கல்வி அலுவலராக பணிபுரிந்து, மாவட்டம் விட்டு மாவட்டம். மாறுதலில் வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியத்தில் இன்று 30-12-2021 வட்டாரக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். - அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment