Saturday 19 June 2021

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் கன்றுக்குட்டியின் ரத்தம் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக இந்தியாவில் சமூக ஊடகங்களின் வாயிலாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்தியாவில் சிலர் பசுக்களை புனிதமாக பார்க்கும் சூழல் நிலவுவதால் இந்த செய்தி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், இதன் பின்னணி மற்றும் உண்மையை இந்த காணொளியில் காண்போம்.

No comments:

Post a Comment